நினைத்துபாா்!!!
சோமாலியாவை நினைத்து பாா் சோற்றை வீணாக்கமாட்டாய்,
முதிர் கன்னிகளை நினைத்துபாா் வரதட்சணை கேட்க்க மாட்டாய் ,
100 ரூபாய்க்கு சிரமப்படும் ஏழைகளை நினைத்துபாா் பணத்தை வீணாக்கமாட்டாய்,
நோயாளிகளை நினைத்துபாா் உன் ஆரோக்கியத்தை வீணாக்கமாட்டாய் ,
ஒரு நிடத்தில் தவறவிட்ட ரயிலை நினைத்துபாா் நேரத்தை வீணாக்கமாட்டாய்.,
நீ பட்ட அவமானங்களை நினைத்துபாா் பிறரை அவமானப்படுத்த மாட்டாய் ,
பெற்றோர்களின் தியாகத்தை நினைத்துபாா் அவர்களை புறக்கணிக்க மாட்டாய் ,
பிறர் உணக்கு செய்த உதவிகளை நினைத்துபாா் நீ பிறருக்கு உதவாமல் இருக்கமாட்டாய் ,
நரகத்தின் கொடுமைகளை நினைத்துபார் பாவங்களின் பின்னே செல்லமாட்டாய்.
சோமாலியாவை நினைத்து பாா் சோற்றை வீணாக்கமாட்டாய்,
முதிர் கன்னிகளை நினைத்துபாா் வரதட்சணை கேட்க்க மாட்டாய் ,
100 ரூபாய்க்கு சிரமப்படும் ஏழைகளை நினைத்துபாா் பணத்தை வீணாக்கமாட்டாய்,
நோயாளிகளை நினைத்துபாா் உன் ஆரோக்கியத்தை வீணாக்கமாட்டாய் ,
ஒரு நிடத்தில் தவறவிட்ட ரயிலை நினைத்துபாா் நேரத்தை வீணாக்கமாட்டாய்.,
நீ பட்ட அவமானங்களை நினைத்துபாா் பிறரை அவமானப்படுத்த மாட்டாய் ,
பெற்றோர்களின் தியாகத்தை நினைத்துபாா் அவர்களை புறக்கணிக்க மாட்டாய் ,
பிறர் உணக்கு செய்த உதவிகளை நினைத்துபாா் நீ பிறருக்கு உதவாமல் இருக்கமாட்டாய் ,
நரகத்தின் கொடுமைகளை நினைத்துபார் பாவங்களின் பின்னே செல்லமாட்டாய்.
No comments:
Post a Comment